/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Wednesday, November 16, 2011

முத்தரையர் எழுச்சி சங்க கூட்டத்தில் இணையத்தில் தமிழ் வளர்ச்சி

முத்தரையர் எழுச்சிச் சங்கம் அமைப்பின் கூட்டத்தில் இணையத்தி தமிழ் வளர்ச்சி சிறப்புரை.





முத்தரையர் எழுச்சிச் சங்கம் அமைப்பின் இருபதாவது மாதாந்திர கூட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை(20-11-2011) மாலை சரியாக 4-30 மணியளவில் சென்னையில், கோடம்பாக்கத்தில் இணையத்தில் தமிழ் வளர்ச்சி என்ற தலைப்பில் முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.
அவரைத்தொடர்ந்து தமிழக அரசியல் வாரப்பத்திரிக்கையின் துணை ஆசிரியர் திரு.பி. அரங்கநாதன் அவர்கள் உள்ளாட்சி தேர்தல் ஓர் விமர்சனம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.
கூட்டத்தில் சென்னையைச்சேர்ந்த முத்தரையர்கள் மற்றும் இணையத்தமிழ் ஆர்வளர்கள் பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இடம்: 120/131, NTR.தெரு,ரங்கராஜபுரம்,கோடம்பாக்கம்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

திரு.மாறன்.
அலைபேசி: 9840882829

1 comments:

  • Unknown says:
    November 19, 2011 at 1:53 AM

    கல்லூரி மாணாக்கர்களுக்கு மட்டுமன்றி, வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் கணினித் தமிழைப் பரப்பிவரும் மணி வானதியின் முயற்சிகள் தொடர்க. வெல்க.