/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Wednesday, February 5, 2014

தேசியக்கருத்தரங்கம்.


காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் எதிர்வரும் 12-02-2014 முதல் 14-02-2014 வரை பண்பாட்டியல்- சமூகவியல்-மொழியியல் நோக்கில் கலித்தொகை எனும் பொருளில் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையுடன் மூன்றுநாள் தேசியக்கருத்தரங்கம் நடைபெற உள்ளது. அனைவரும் வருக! செம்மொழித்தமிழ் பருக!

0 comments: