/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Wednesday, February 19, 2014

தமிழ் இணையப்பயிலரங்கம்-திருச்சிராப்பள்ளி ஈ.வெ.ராமசாமி அரசு கலைக்கல்லூரி


திருச்சிராப்பள்ளி ஈ.வெ.ராமசாமி அரசு கலைக்கல்லூரி தமிழாய்வுத்துறையில், நாளை 2102-2014 வெள்ளிக்கிழமை காலை 10.மணிக்கு தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெறுகிறது. இப்பயிலரங்கில் தூயவளனார் கல்லூரி தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்களும் பயிற்சி அளிக்க இருக்கின்றனர்.

0 comments: