/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, August 25, 2015

“கணினித் தமிழ் வளர்ச்சியின் - இன்றைய தேவையும் பயன்பாடும்”

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழாய்வுத்துறையும், உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) இணைந்து நடத்தும் “கணினித் தமிழ் வளர்ச்சியின் - இன்றைய தேவையும் பயன்பாடும்” என்ற தலைப்பில் இரண்டுநாள் பயிலரங்கம் நடைபெற உள்ளது நாள்: 27,28-08-2015.



2 comments:

  • Yarlpavanan says:
    August 26, 2015 at 3:35 AM


    சிறந்த பகிர்வு

    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

  • மணிவானதி says:
    August 26, 2015 at 9:08 AM

    மிக்க நன்றி