/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, January 9, 2016

பன்னாட்டுக்கருத்தரங்கம் - “தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத் தன்மை

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத் தன்மை என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் 2016, பிப்பரவரி 25,26 ஆகிய தினங்களில் எமது கல்லூரி தமிழ்த்துறையின் சார்பாக நடத்தத் திட்டுமிட்டுள்ளோம். கட்டுரைகள் பிப்பரவரி 5 ஆம் தேதிக்கு முன்பே வரவேண்டும். எனவே சிறந்த ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.  சிறுகதைகள் பற்றிய  சிறந்த, கருத்தாழமிக்க கட்டுரைகளும் புலம்பெயர் சிறுகதை ஆசிரியர்களின் படைப்புகள் பற்றி கட்டுரைகளும் அமைந்திருந்தால் நலம் பயக்கும். சிறந்த கட்டுரைய்யே தேர்ந்தெடுக்கப்படும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். கட்டுரை எழுதுபவர்கள் கீழே அழைப்பிதழில் உள்ள பக்கத்தை நகல் எடுத்து அனுப்பலாம்.

5 comments:

  • Unknown says:
    January 11, 2016 at 4:49 AM

    பள்ளி ஆசிரியர்கள் எழுதலாமா? நான் முதுகலை தமிழாசிரியர்

  • பகிர்வுக்கு நன்றி.

  • மணிவானதி says:
    January 12, 2016 at 8:56 AM

    காயத்திரி யாழினிக்கும் முனைவர் ஜெம்புலிங்கம் இருவருக்கும் எனது நன்றி. காயத்திரி அவர்களே ஆசிரியர்களும் எழுதலாம். நீங்கள் எழுதுங்கள்.

  • Yarlpavanan says:
    January 14, 2016 at 4:45 PM

    2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  • மணிவானதி says:
    January 28, 2016 at 8:21 AM

    மிக்க நன்றிங்க ஐயா. கருத்தரங்கில் தாங்களும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றேன்.