/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, September 29, 2016

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் “கணினித்தமிழ் கருத்தரஙம்- அறிமுகம்”.

\
அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறையின் சார்பாக 27-09-2016 அன்று நடைபெற்ற கணினித்தமிழ் கருத்தரங்க நிகழ்வு.




இந்தக் கருத்தரங்கில் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் தமிழ் எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்து கணினியில் தட்டச்சு பயிற்சி பெற்றனர். மேலும் பல்வேறு தமிழ் மென்பொருள்களை அறிமுகம் செய்து அது எவ்வாறு இயங்குகின்றன என்பதையும் தெளிவுபடுத்தினேன்.

 நிகழ்வில் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் த.கார்த்திகேயன் அவர்கள் எனக்குச் சிறப்புச்செய்தபொழுது,அருகில் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் மரகதம், முனைவர் கரிகாலன்.

0 comments: